சுந்தர நந்தபாலன் ஏகவஸ்திர தாரியாய் + விருத்தம்
சுந்தர நந்தபாலன் ஏகவஸ்திர தாரியாய் வெண்ணெய்உண்டவாயன்
கையில்சாட்டையுடன் பசுமாடு கன்றுகளுக்கு, இடையில், மாடுமேய்க்கும் கோலத்திலும் நெற்றியில் கஸ்தூரிதிலகமணிந்து சிவந்த உதடுகளில் விரிந்தபுன்னகை காதில் தோடும் குண்டலமும் மின்னிட வைர வைடூரிய மாலைகள் கழுத்தை அலங்கரிக்க அரைஞானில் சாவிக்கொத்து தொங்க காலில் தண்டைகொலுசுடன் கோடி மன்மதரூபன் போன்ற அழகில் இடையனா அல்லது ராஜகுமாரனா இவர் என்று நாம் திகைக்க ஶ்ரீவித்யாராஜகோபாலன நிற்கும் அழகில் மயங்கியே குறை ஒன்றும் இல்லையப்பா கறுமைநிற கண்ணா என்று நாம் புளகாங்கிதமடைந்து நின்றிட