கஸ்தூரி திலகமிட்ட பறந்த நெற்றியும் + விருத்தம்


பறந்த நெற்றியில் கஸ்தூரி திலகம் சிவந்த உதட்டில் விரிந்த புன்னகை

தோடு, குண்டலம், ரத்தின மாலைகள், வளையல், ஒட்டியாணம் கிணுகிணுக்க

கொத்துசாவிகள் , அரைஞானில், குலிங்கிட, கோடிமன்மத, ரூபனாயும்

ஏகவஸ்ரதாரியாய், சாட்டையும், வெண்ணையும், ஏந்தி பசுமாடு கன்றுகளுக்கு நடுவில்

வளைந்து, நெளிந்து, மாடுமேய்க்கும் கோலத்தில் சுந்தர நந்தபாலனாய் நிற்பதையும்கண்டு இடையனா, இராஜகுமாரனா, இவர் என்று நாம் திகைத்து, ஒய்யாரமாய், நிற்கும்,ஶ்ரீகோபாலனின் அழகில் மயங்கி, (குறைஒன்றும் இல்லை, கறுமைநிற கண்ணா என நினைத்தே ) பரவசமாகி