கந்தா! கடம்பா! கதிர்வேலா!
பல்லவி
கந்தா! கடம்பா! கதிர்வேலா!
கருணாமூர்தியே சிவசக்தி பாலா
அனுபல்லவி
குன்றுதோர் ஆடிடும் குமரனே
குவலயம் போற்றிடும், வித்தகா
சரணம்
ஒருபொழுதும் உன்னை நான் மறவேன்
முருகா, சரவணா, முகுந்தன் மருகனே
தஞ்சம் அடைந்தோர்கருளும் வேலா
குஞ்சரி மனாளா குருபரனே குஹா